ஸ்ரீலங்காவில் தற்போது ஜனாதிபதி தேர்தல் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலை யில் அதன் எதிரொலி தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தை செலுத் துகின்றது,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் பதவி வகித்தால் யார் நாட்டின் தலை வர் ஆனால் நாட்டில் நல்லிணக்கம், சமாதானம் மற்றும் மிக முக்கியமாக தமிழ் மக்களின் தசாப்த கால பிரச்சி னைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தரு வார்கள் என்றும் தமிழ் மக்கள் யாரை எதிர்பார்க்கிறார்கள் என ஒரு கருத்துக் கணிப்பு நடைபெற்றது.
தமிழ் மக்களின் மனநிலை எவ்வாறு அமைந்துள்ளது அவர்கள் ஆதங்கம் என்ன என்பது தொடர்பில் அறிந்து கொள்ள கீழுள்ள காணொளியைத் தொட ருங்கள்.