முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா தாக்கல் செய்த வழக்கு கலிபோர் னியா நீதிமன்றத்தால் நேற்று இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இரு தரப்பு சம்மதத்துடன் வழக்கு இரத்தானது.
தனது தந்தையின் கொலைக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தான் காரணம் என அஹி ம்சா விக்ரமதுங்க இந்த வழக்கை பதிவு செய்திருந்தார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தனது அமெரிக்க குடியுரிமையை வாபஸ் பெற்றாரா என்பது குறித்து கலி போர்னியா மேல்முறையீட்டு நீதிமன்றம் அடுத்த சில நாட்களில் தனது முடிவை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.