728x90 AdSpace

<>
Latest News
Friday, 18 October 2019

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அரச நிறுவனங்களிற்கு அனுமதியில்லை!

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள், மாகாண சபை நிறுவனங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் என்பனவற்றில் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து வாக்குகளை கோருவதற்கும் துண்டுபிரசுரங்களை விநியோகிப்ப தற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான செயற்பாடுகளை தவி ர்க்க தேவையான நடவடிக்கை களை மேற் கொள்வது உரிய நிறுவன தலை வர்களின் பொறுப்பாகும் என்று தேர் தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள் ளார். 

இது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித் தல் கடந்த 19ம் திகதி வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

 (அரசாங்க தகவல் திணைக்களம்)
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அரச நிறுவனங்களிற்கு அனுமதியில்லை! Rating: 5 Reviewed By: Thamil