ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பதவி பியதாசவுக்கு வழங்கப்பட் டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாள ரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள் ளார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக செயற்படுவதால் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை வழங்கவே அவருக்கு இந்த பதில் தலைவர் பதவி வழங்கப்பட்டதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.