யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் திரை நீக்கம் செய்துள்ளனர்.
உத்தியோகபூர்வமாக திறந்து வைக் கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் முத லாவது விமானம் தரையிறங்கியுள் ளது.
இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த அலைன்ஸ் எயார் நிறு வனத்தின் விமானமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரை யிறங்கியுள்ளது.
இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமா னத்தின் விமானிகள் இருவரும் மதுரையை சேர்ந்த தமிழர்கள் என்பது குறிப் பிடத் தக்கது.