சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இன்று (10) முற்பகல் சிறிலங்கா அறக் கட்டளை நிறுவனத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெர முனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவ ளிப்பது தொடர்பில் இந்த புரிந்துண ர்வு ஒப்பந்தம் கைசாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.