728x90 AdSpace

<>
Latest News
Tuesday, 8 October 2019

முல்லைத்தீவில் கோரம்: பாடசாலை மாணவனை மோதிக்கொன்ற வாகனம்!

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பாடசாலைக்கு மும்பாக இடம்பெற்ற விபத் தில் பாடசாலை மாணவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள் ளான். 

மேலும் ஒரு மாணவன் படுகாய மடைந்துள்ளான். பாடசாலைக்கு முன்பாக வீதியில் சைக்கிளில் சென்ற மாணவர்களை கொக்குளாயி லிருந்து முல்லைத் தீவு நோக்கி வந்த கப் ரக வாகனம் மோதி தள்ளியதில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் பலியாகினான். மேலும் ஒரு மாண வன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசா லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். 

செல்வரத்தினம் கேதீஸ் (11) என்ற மாணவனே பலியாகியுள்ளான்.இதனால் கொதிப்படைந்த மக்கள் பாடசாலைக்கு முன்பாக திரண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: முல்லைத்தீவில் கோரம்: பாடசாலை மாணவனை மோதிக்கொன்ற வாகனம்! Rating: 5 Reviewed By: Thamil