728x90 AdSpace

<>
Latest News
Tuesday, 1 October 2019

கோட்டாபயவின் குடியுரிமை மனு தொடர்பான விசாரணை நடைபெறுகிறது!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோட் டாபய ராஜபக்ஷவை இலங்கை பிர ஜையாக ஏற்றுக்கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுமீதான விசாரணைகள் நடை பெற்று வருகிறது. 

சிவில் சமூக செயற்பாட்டாளர்களான கமினி வெயங்கொட மற்றும் பேரா சிரியர் சந்ரகுப்த தேனுவர ஆகியோர் இந்த மனுவினை கடந்த 30ம் திகதி தாக் கல் செய்தனர். அந்த மனுவை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலை யில் இன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கோட்டாபயவின் குடியுரிமை மனு தொடர்பான விசாரணை நடைபெறுகிறது! Rating: 5 Reviewed By: Thamil