728x90 AdSpace

<>
Latest News
Friday, 4 October 2019

அதிகாலையில் கோர விபத்து: மாட்டுப்பட்டிக்கு சென்ற செங்கலடி இளைஞன் பலி!

மட்டக்களப்பில் இன்று (4) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். செங்கலடி பதுளை வீதியில் தம்பனாம்வெளி சந் தியை அண்மித்த கொடுவாமடு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது.

மோட்டார்சைக்கிளில் சென்ற இளைஞனை டிப் பர் வாகனம் மோதித் தள்ளியது. சம்பவ இடத்தி லேயே இளைஞன் உயிரிழந்தார். செங்கலடி அம்மன் புரத்தை சேர்ந்த மதியழகன் மனோராஜ் (29) என்ற இளைஞனே உயிரிழந் துள்ளார். 

கார்மலையிலுள்ள தமது மாட்டுப்பட்டிக்கு சென்றபோதே விபத்தில் சிக்கியுள்ளார்.சடலம் செங்கலடி வைத்தியசாலையில்வைக்கப்பட்டுள்ளது.

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அதிகாலையில் கோர விபத்து: மாட்டுப்பட்டிக்கு சென்ற செங்கலடி இளைஞன் பலி! Rating: 5 Reviewed By: Thamil